அதிபர் தர்மன்

மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தருக்கும் அவரது துணைவியார் ராஜா ஸரித் சோஃபியாவுக்கும் மே 6ஆம் தேதியன்று இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து அனைத்து சிங்கப்பூரர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பருவநிலை மாற்றம் , நீர், பல்லுயிர் இழப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சமாளிப்பதன் மூலம் பொருளியல் ரீதியாக பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.
சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் தமிழர்கள், விஷு பண்டிகையைக் கொண்டாடும் மலையாளிகள், வைசாக்கி திருநாளைக் கொண்டாடும் சீக்கியர்கள் ஆகியோருக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக ஏப்ரல் 14ஆம் தேதியன்று வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
சமூக ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக புனித ரமலான் மாதத்தை ஒட்டி 1,500 குடும்பங்களுக்காக ‘இஃப்தார்’ எனப்படும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ‘வொன் கம்போங் கிளாம்’ சனிக்கிழமை (மார்ச் 24ஆம் தேதி) ஏற்பாடு செய்திருந்தது.